Thursday, March 18, 2010

அம்மா போலத்தான் வயலும்

வயலில்
பிடுங்கி நடப்பட்ட
நெல் நாற்றும்...

அம்மாவின் கருவறையில்
முளைத்த நானும்...

நெல் அறுக்கப்பட்டதால்
சில தாள்களும் ...
நான் பிறந்ததால்
சில வடுக்களும்...

அம்மா போலத்தான்
வயலும்..

2 comments:

Ilayaraja said...

azhagana kavithai...

திவ்யா மாரிசெல்வராஜ் said...

அருமை நண்பரே வாழ்த்துக்கள்

Post a Comment