வயலில்
பிடுங்கி நடப்பட்ட
நெல் நாற்றும்...
அம்மாவின் கருவறையில்
முளைத்த நானும்...
நெல் அறுக்கப்பட்டதால்
சில தாள்களும் ...
நான் பிறந்ததால்
சில வடுக்களும்...
அம்மா போலத்தான்
வயலும்..
Thursday, March 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
azhagana kavithai...
அருமை நண்பரே வாழ்த்துக்கள்
Post a Comment